2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்காது – லால்காந்த

jvp

2020ம் ஆண்டு வரையில் இந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்காது என ஜே.வி.பியின் சிரேஸ்ட உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். ஏற்கனவே அரசாங்கம் ஆட்டம் கண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

lalkanth_CI
கொழும்பு பி.ஆர்.சீ மைதானத்தில் நடைபெற்ற ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து திருப்தி அடைய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13138867_585439631610488_9085252224895830565_n_Fotor