நீர்கொழும்பிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டவர்கள் கைது

arrested-2

 

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு கடலில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது

கைதுசெய்யப்பட்டவர்களில் ஐந்து ஆண்களும், ஒரு பெண்ணும், இரண்டு சிறுவர்களும், ஒரு சிறுமியும் அடங்கியுள்ளனர்.

குறித்த ஒன்பது சட்டவிரோத குடியேறிகள், நீர்கொழும்பு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிப்படகில் அவுஸ்திரேலியா நோக்கி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது