ஓட்டமாவடி ஆதம்பாவா முஹம்மது ஹனீபா என்பவரை கானவில்லை

0057c390-1dc3-465f-a226-e169c11eae35_Fotor
மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கும் ஓட்டமாவடி – 01, புலியடி வீதியைச் சேர்ந்த ஆதம்பாவா முஹம்மது ஹனீபா என்பவரை கடந்த 20 நாட்களாக காணவில்லை.
57 வயதுடைய இந்நபர் 5 பிள்ளைகளின் தந்தையாவார். இவரின் குடும்பத்தினர் இவரை காணவில்லை என வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, மிகவும் கவலையுடனும் காணப்படுகின்றனர். இவரை யாரும் கண்டால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்.
தொடர்புகளுக்கு…
 
அஸ்பாக் (மகன்) 075-6247874
சியாஸ் அஹமட் (உறவினர்) – 077-4508624, 075-4337270