ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னாள் ஜனாதிபதி ஆஜராகியுள்ளார் !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.
கடந்த சில மாதங்களாக மஹிந்த பல தடவைகள் விசாரணைக்குழுவில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஸவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.