வெளியே வந்தார் ஞானசார தேரர் !

bothu bala sena thero

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணைகள் இரண்டில் ஹோமாகம நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.