கோத்தபாய ராஜபக்ஸ, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று பிரசன்னமாகியுள்ளார் !

அவன்காட் தொடர்பான விசாரணையை முன்னிட்டு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று பிரசன்னமாகியுள்ளார்.
gotapaya
 முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக திசாநாயக்க, பெற்றோலிய வள கட்டுப்பாட்டு திணைக்களத்தின் முன்னாள் தலைவர் சொய்சா உள்ளிட்டோரும் இதன்போது பிரசன்னமாகியுள்ளனர்.