தாய்லாந்து பஸ் விபத்தில் சுற்றுலாப் பயணிகள் 13 பேர் பலி : போலீஸ் தகவல் !

தாய்லாந்து நாட்டில் இன்று சுற்றுலாப் பயணிகள் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 13 பேர் பலியார்கள்.

தாய்லாந்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஷாங் மை நகரத்தில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோய் சாகெத் மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

000b8862-642

சுற்றுலாப் பயணிகள் பேருடன் சென்ற பேருந்து, எதிரே வந்த மற்றொரு வாகனத்துடன் மோதியது. பின் சாலையில் இருந்து விலகி சென்று விபத்துகுள்ளானதில் பேருந்தில் இருந்த 13 பயணிகள் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் தாய்லாந்து மற்றும் மலேசிய சீனர்கள் என்று தாய்லாந்து போலீஸ் தெரிவித்துள்ளது.

0bf567e2-a703-11e5-9340-91203134f877_1280x720