பலவந்தமாக காணாமல் செய்யப்படுவதற்கு எதிரான மாநாட்டில் இலங்கை கையெழுத்திட்டது !

பலவந்தமாக காணாமல் செய்யப்படுவதில் இருந்து அணைவரையும் பாதுகாப்பது தொடர்பிலான சர்வதேச மாநாட்டில் கையெழுத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 

மேலும் இதுவரை 94 அரசுகள் இந்த மாநாட்டில் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.