உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் !

DSC_1648_Fotor

 உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களுடனான கலந்துரையாடல் முதலமைச்சரின் தலைமையில் 23.11.2015 அன்று கிழக்கு மாகாண முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களிடம் கடந்த காலங்களில் ஏற்பட்ட குறை நிறை நிதிக்கூற்று தொடர்பான விபரம் ஆராயப்பட்டது .

இதனை அடுத்து முதலமைச்சர் அச் செயலாளர்களிடம் பிரதேச , நகர சபைகளிடம் வரும் பணம் சரியான முறையில் மக்களுக்கு பயன்மிக்கதாக அமையும் வண்ணம் மிக கண்ணும் கருத்துமாக ஒரு ரூபாவை செலவு செய்வதாயின் அதன் மூலம் எந்தவொரு குடிமகனும் பாதிப்புக்குள்ளாகாத வகையில் செயற்பட வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி கூறினார்.

DSC_1651_Fotor

DSC_1634_Fotor

(படங்கள்-டீன்)