இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஈமானுக்கு மா பெரும் சவாலாக உருவெடுத்துள்ள ஷீஆக்கள்…..

உலகளாவிய ரீதியில் கொள்கை ரீதியாக முஸ்லிம்களுக்கு சவாலாக இருக்கும்  கூட்டம் என்றால் அது ஷீஆக்களாகவே இருக்க முடியும் என்பதில் எந்த வீத ஆட்சேபனுமுமில்லை

இந்த ஷீஆக்களின் ஆதிக்கம் பல்லின மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற எமது நாட்டிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்றது இவர்களுக்கு எதிராக பல ஜமாத்களை சேர்ந்த இயக்கங்கள் மக்களுக்கு வழிப்புணர்வு  கொடுத்து கொண்டு இருந்தாலும் எமது நாட்டின் உலமா சபைகளின் பொடு போக்கின்மையால் இன்று இவர்கள் எமது நாட்டில் வாழும் முஸ்லிம்களாகிய எமக்கு மா பெரும் சவாலாக வளர்ந்து விட்டார்கள் என்பது  யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்

இன்று நாடளாவிய ரீதியில் தொண்டு நிறுவனங்கள், அரபு மதரசாக்கள்,குர் ஆன் வகுப்புக்கள்,பல் கலைக் கழகங்கள் என்று நிறுவி அவர்களின் கேடு கெட்ட கொள்கையை மக்களுக்கு பரப்பிக் கொண்டு இருக்கின்றார்கள் இதை எம்மில் சில அரசியல் வாதிகளும்,புத்திஜீவிகளும் ஊன்றுகோலாக இருந்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றார்கள் என்பது கவலையான விடயமே 

எமது நாட்டில் உள்ள முஸ்லிம்களும்  இவர்களின் தொண்டு நிறுவனங்களின் மூலம் சில நன் கொடைகளை பெற்றுக் கொண்டு இவர்களின் கேடு கெட்ட கொள்கையை ஏற்றுக் கொள்கிறாரா என்ற குழப்பம் இன்று  அநேகமான முஸ்லிம்களிடத்திலும்  நிலவி வருகின்றது ஏனெனில் கடந்த காலங்களை விட தற்போது   அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டு செல்வது மட்டு மன்றி எச்சரிக்கை விடுக்கும்  அளவுக்கும் வளர்ந்து விட்டார்கள்

ஷீஆக்களை பொறுத்த வரையில் அவர்கள் முர்க்கத்தனமாக சிந்திக்க கூடியவர்கள் சிரியா,யெமன்,லெபனான்,ஈரான்,ஈராக், போன்ற நாடுகளில் இவர்கள் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் இலங்கையில் இந்த ஷீஆக்கள் கால் ஊன்று வதற்கு பக்க பலமாக இருந்தவர் என்றால்  கல்குடாவைச் சேர்ந்த  ஈராக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட  பெயர் தாங்கிய மௌலவி ஒருவரே ஆவார் ஆனால் அவரின் மூலம் ஊடுறுவிய இந்த ஷீஆ இஷம் இன்று நாடு பூராகவும் பல் வேறு முஸ்லிம்களை  வழி தவற வைத்து கொண்டிருக்கின்றது அற்ப சொற்ப சுகங்களுக்காக பெயர் தாங்கிய முஸ்லிம்கள் சிலரும் அவர்களின் பக்கம் சாய்ந்து விட்டார்கள் என்பது வேதனைக்குறிய விடயமே

ஷீஆ க்களை பொறுத்த வரையில் ஹூசைன் ரலி அவர்களை கர்பலாவில் வைத்து கொன்றவர்கள் முஸ்லிம்களே ஆகும்  ஆகவேதான் முஸ்லிம்களை கொல்வதை ஒரு வணக்கமாக,ஜிகாத்தாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள் ஆதலால்தான் இன்று ஷீஆக்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ள ஈரான்,சிரியா போன்ற நாடுகளில் முஸ்லிம்கள்  நாளுக்கு நாள் பல் வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டும் எந்த வீத ஈவிரக்க மின்றி படு கொலை செய்யப் பட்டும் கொண்டிருக்கிறார்கள்

பொது வாக முஸ்லிம்கள் அதிகமாக வாழக் கூடிய சவூதியிலும் இந்த  ஷீஆக்கள் வாழ்கிறார்கள்  அங்கு அவர்களின் வணக்கஸ்த்தளங்களை அமைத்து எந்த வீத இடையூருமின்றி அவர்களின் வணக்க வழி பாடுகளை மேற் கொள்கிறார்கள் அதே போன்று ஷீஆக்களை பெரும் பான்மையாக கொண்ட ஈரானில் மிகக் கணிசமான முஸ்லிம்களே வாழ்கிறார்கள்  ஆனால் முஸ்லிம்கள் அங்கு வெளிப்படையாக நபி வழியை பின் பற்றினாலே அல்லது அதை மக்களுக்கு எடுத்துக் கூறினாலோ  உடனே  எந்த வீத பார பட்சமுமின்றி அந் நாட்டு அரசாங்கம்  அவர்களை சிறையிலடைத்து தூக்குத் தண்டனையை விதித்து தீர்ப்பளித்து விடுகின்றது இதுவே இவர்களின் முர்க்கத்தனமான செயற் பாட்டுக்கு ஒரு எடுத்துக் காட்டாகும் 

இந்த ஷீஆக்கள் போன்ற முரட்டு பிடிவதமிக்க மனிதர்களும் நபி (ஸல்) அவர்களின் காலத்திலும் வாழ்ந்து  இருக்கின்றார்கள் என்பதற்கு பின்வரும் நபி மொழிகள்  சான்றாகும்

இவர்கள் இஸ்லாமியர்களைக் கொல்வார்கள் சிலை வணக்கம் செய்பவர்களை விட்டுவிடுவார்கள் 

அலீ (ரலி) அவர்கள் யமன் நாட்டிலிருந்து மண் அகற்றப்பட்டிராத தங்கக்கட்டி ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அனுப்பி வைத்தார்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள் அக்ரஉ பின் ஹாபிஸ் அல்ஹன்ழலீ (ரலி), உயைனா பின் பத்ர் அல்ஃபஸாரீ (ரலி) பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா பின் உலாஸா அல்ஆமிரீ (ரலி) மற்றும் பனூ நப்ஹான் குலத்தாரில் ஒருவரான ஸைத் அல்கைர் அத்தாயீ (ரலி) ஆகியோரே அந் நால்வரும் 
இதைக் கண்ட குறைஷி முஸ்லிம்கள் கோபமடைந்தனர்

நஜ்த்வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறீர்கள் எங்களை விட்டுவிடுகிறீர்களே  என்று கேட்டனர் அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியுள்ள அவர்களுடன் இணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே நான் இவ்வாறு செய்தேன் என்று கூறினார்கள்.

அப்போது அடர்த்தியான தாடி கொண்ட கன்னங்கள் தடித்திருந்த கண்கள் பஞ்சடைந்த நெற்றி புடைத்திருந்த தலைமுடி மழிக்கப் பட்டிருந்த மனிதர் ஒருவர் வந்து முஹம்மதே அல்லாஹ்விற்கு அஞ்சுவீராக  என்று கூறினார் அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நானே அல்லாஹ்விற்கு மாறுசெய்தால் வேறெவர்தாம் அவனுக்குக் கீழ்ப்படிவார் என்றார்

பூமியில் வசிப்பவர்கள் விஷயத்தில் அவர்களைப் படைத்த இறைவன் என்மீது நம்பிக்கை வைத்திருக்க, நீங்கள் என்மீது நம்பிக்கை வைக்கமாட்டீர்களா என்று கேட்டார்கள். பின்னர் அந்த மனிதர் திரும்பிச் சென்றபோது அங்கிருந்த மக்களில் ஒருவர் அவரைக் கொல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார் அனுமதி கேட்டவர் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் என்றே கருதப்படுகிறது

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு என்னிடம் பேசிய அந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு  சமுதாயத்தார் தோன்றுவர் அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள் ஆனால் அது அவர்களுடைய தொண்டைக்குழிகளைத் தாண்டிச் செல்லாது

இஸ்லாமியர்களைக் கொல்வார்கள் சிலை வணக்கம் செய்பவர்களை விட்டுவிடுவார்கள்.

வேட்டைக்காரனின்அம்பு வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து மறுபக்கமாக வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் நான் அவர்கள் வாழும் நாட்களை அடைந்தால் ஆத் கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போன்று அவர்களை நான் நிச்சயம் அழித்துவிடுவேன் என்று நபி(ஸல்) சொன்னார்கள்.

ஸஹீஹ்  முஸ்லிம் 12:1921

இக் ஹதீஸ்கள் உணர்த்துவது என்ன வென்றால்

*அல்லாஹ்வின் தூதரின் சொல்லை மறுப்பவர்களைப் பற்றி இந்த ஹதீஸ் எச்சரிக்கை செய்கிறது.

*இப்படிப்பட்டவர்கள் மார்க்கத்தின் பெயரில் உருவாவர் என்பதையும் குறிக்கிறது.

*இவர்கள் மார்க்கத்தை அழகாக பேசுவர் ஆனால் அவர்களின் உள்ளத்தில் மார்க்கம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்காது

*காஃபீர்களை நேசிப்பார்கள் 
முஸ்லிம்களை முஷ்ரிக் என்றும் காஃபிர் என்றும் ஃபத்வா கொடுத்து  முஸ்லிம்களை வெறுப்பார்கள் அதன் காரணமாக கொலையும் செய்வார்கள் .

*இப்படிப்பட்ட நடவடிக்கையின் காரணமாக இறுதியில் இஸ்லாத்தை விட்டே வெளியேறி விடுவார்கள் 
ஆனால் அவர்கள் இதை அறிய மாட்டார்கள்

இதிலிருந்து நாம் இந்த அனைத்து வித கேடு கெட்ட குணமுள்ளவர்களாக இந்த  ஷீஆக்களே இருக்கின்றனர் என்பதை  வெளிப்படையாக எம்மால் அறிய முடிகின்றது பிறகு ஏன் நாம் இவர்களின் பக்கம் சாய வேண்டும் என்பதை சிந்தியுங்கள்….?  நிச்சயமாக இவர்களின் கேடு கெட்ட கொள்கையை பின்பற்றி மக்களுக்கு எத்தி வைப்பதனால்  இம்மையிலும் மறுமையிலும் நஷ்ட வாழியாகவே மாறுவோம் என்பதில் எந்த வீத மாற்றுக் கருத்துமில்லை

ஆகவேதான் இலங்கை வாழ் முஸ்லிம்களாகிய நாமும் எமது ஈமானை இவர்களிடமிருந்து நெருப்பை பற்றிக் கொள்வது போல் பாது காத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் நாளை நாமும் எமது சந்ததியினரும் மா பெரும் நஷ்ட வாளியாகி விடுவோம்

எனவே எமது ஈமானை பாது காப்பது மட்டு மன்றி அனைத்தின முஸ்லிம்களுக்கும் இவர்களின் கேடு கெட்ட கொள்கையை விளிப்புணர்வு ஊட்டுவதற்கு  முஸ்லிம் அரசியல் வாதிகள்,புத்தி ஜீவிகள், மற்றும் அனைத்தின உலமாக்களும் பூரண ஒத்துழைப்பை  தந்துதவ வேண்டும் என்று பணிபன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

(வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை)