பள்ளிவாசல் புனரமைப்புப் பணிகளை பார்வையிட்ட மாகாண சபை உறுப்பினர் அன்வர் !

12208324_10207604829588436_4403003075408368858_n

 ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் , குழுத் தலைவருமான எ.ஆர்.எம் அன்வர் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையில்  யுத்தத்தினால் சேதமாக்கப்பட்ட பட்டியடி மஸ்ஜிதுல் தக்வா ஜும்மா பள்ளிவாயல் புனரமைப்பு பணிகளுக்கு சவூதி நாட்டின் தனவந்தர் ஒருவரின் உதவியினால் மீண்டும் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளிவயளின் காட்டுமானப் பணிகளை இன்று நேரில் சென்று பார்வை இட்டார்.

11224468_10207604822828267_5328742136203929150_n

 இதன் போது பள்ளிவாயல் நிர்வாகத்தினரும் அங்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

12239606_10207604818828167_339648648718674799_n