( வீடியோ ) ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் எ.ஆர்.எம்.அன்வர் அவர்களின் உரை

21.10.2015 ம் திகதி மாதாந்த கிழக்கு மாகாண சபை அமர்வின்போது பிரதி சபாநாயகர் கௌரவ இந்திரகுமார் ரினால் 1994ம் காலப் பகுதி  முதல் தமிழ் சிறைகைதிகள் சிறையில் அடைக்கபட்டது தொடர்பாக நீதியான விசாரணைகள் தொடரப்பட வேண்டும் என கொண்டுவரப்பட்ட அவசர பிரேரரனையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மாகாண சபை உறுப்பினர் எ.ஆர்.எம்.அன்வர் அவர்களின் உரை