எவன்காட் கப்பலில் இருந்த ஆயுதங்களுக்கு சீல் வைப்பு !

காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த எவன்காட் கப்பலில் இருந்த மூன்று கன்டெய்னர் ஆயுதங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 
1257741779Untitled-1
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.