அதாஉல்லா முஸ்லிம் காங்கிரசுடன் இணையப்போகிறார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானதாகும் !

எஸ் எம் சபீஸ் அவர்களின் முகப்புத்தகத்திலிருந்து…..

தேசிய காங்கிரஸ் மு காங்கிரசுடன் இணையாது
காலில் தூசி பட்டதற்காக அசிட் கொண்டு கழுவ முடியுமா?

தேசிய காங்கிரசின் தலைவர் அதாஉல்லா மு காங்கிரசுடன் இணையப்போகிறார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானதாகும் இது அக்கரைப்பற்றில் உள்ள சில கழிவுகள் கட்டிவிட்ட கதையாகும்

மு கா ன் தலைமைத்துவம் ஒருபோதும் உண்மை பேசியதும் இல்லை அதேபோன்று மக்களைப் பற்றி சிந்தித்ததும் கிடையாது

atha safees

முஸ்லிம்களை பிரபாகரன் கொலை செய்யும்போது கைகட்டி வாய்பொத்தி பிரபாகரன் காலடியில் மண்டியிட்டுக் கிடந்த மு காங்கிரஸ் தலைவர் ஹகீம் எங்களுக்கு தேவையில்லை என்றுதான் மு காங்கிரஸ் கட்சியை உதறிவிட்டு வெளியேறினோம்

இன்று வேறு ஒருத்தருடன் இணைந்துள்ளார் ஹகீம் அவரில் மாற்றம் கிடையாது இப்படிப் பட்ட ஒருத்தருடன் தே கா ஒருபோதும் இணையாது