அம்பாறை மாவட்ட சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் முதலமைச்சரைச் சந்தித்தனர்!

 

முதலமைச்சர் ஊடகப்பிரிவு

கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்ட சிங்கள தொண்டர் ஆசிரியர்கள் நேற்று காலை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதைச் சந்தித்தனர்.

DSC_4651_Fotor
கடந்த பல வருட காலமாக எந்தவித கொடுப்பனவுகளும் இல்லாமல் அரசாங்கப் பாடசாலைகளில் கற்பிக்கும் தொண்டர் ஆசிரியர்கள் தங்களுக்கு அரச துறையில் நியமனம் வழங்குமாறு கேட்டு நேற்று காலை கிழக்கு மாகாண கேட்போர் கூடத்தில் முதலமைச்சரை சந்தித்து தங்களின் குடும்ப நிலமையைக் கருத்தில் கொண்டு நியமனம் வழங்குமாறு கேட்டு கோரிக்கை விடுத்தனர்.
DSC_4666_Fotor
DSC_4660_Fotor

 DSC_4647_Fotor