கஹவத்தையில் பெண் வெட்டிக் கொலை !

கஹவத்தை – கொடகேதன பகுதியிலுள்ள தோட்டத்தினுள் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

ஒபாத – 2ம் இலக்க தோட்டத்திலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

murder
இது குறித்த விசாரணைகளை மேற்கொள்ள பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். 

மேலும் இரண்டு பிள்ளைகளின் தாயான 48 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.