மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை !

பி.எம்.எம்.ஏ.காதர்

2-PMMA CADER-24-09-2015_Fotor
மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்திருந்த புனித ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று காலை 6.15 மணிக்கு (24-09-2015)மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.இதில் கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி பெருநாள் தொழுகை நடாத்தி ஜூம்ஆ பிரசங்கமும் செய்தார்.

3-PMMA CADER-24-09-2015_Fotor

இந்த பெருநாள் தொழுகையில் பெருந்தொகையான ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.

1-PMMA CADER-24-09-2015_Fotor 12-PMMA CADER-24-09-2015_Fotor