அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை !

அபு அலா 

அட்டாளைச்சேனை மஸ்ஜிதுல் தஹ்வாவின் ஏற்பாட்டின் கீழ் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று வியாழக்கிழமை (24) அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

a_Fotor

இன்று காலை 6.30 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழகையும், கொத்பா பிரசங்கங்கமும் இடம்பெற்றது. இதனை அல்ஹாபிழ் என்.எம்.அப்துல் அஹட் மௌலவி நடாத்தி வைத்தார்.

b_Fotor

இதில் பல நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

c_Fotor