ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஆத்தின் கடற்கரை திறந்த வெளி ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை !

எம்.எச்.அஹமட் அஜ்மீர் , பிஎம்.எம்.ஏ.காதர்
ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஆத் மருதமுனைக் கிளை எற்பாடு செய்த ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை இன்று(24-09-2015)மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் காலை 6.05 நடைபெற்றது.இதில் அஷ்செய்க் எம்.எல்.றூஹூல் ஹக் பெருநாள் தொழுகை நடாத்தினார். எம்.ஐ.எம்.அஸாம் ஜூம்ஆ பிரசங்கமும் செய்தார்.இந்த பெருநாள் தொழுகையில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்.

7_Fotor 2_Fotor