கிரான்குளத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் கண்டெடுப்பு !

ஜவ்பர்கான்
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் கடற்கரையோரத்திலிருந்து உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தாதன்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள இச்சடலம் இது வரை அடையாளம் காணப்படவில்லை.

body_2
முகம் சிதைவடைந்துள்ளமையால் அடையாளம் காணமுடியாதுள்ளதாகவும் தெரியவருகிறது.
ஸ்தலத்திற்குச் சென்ற சொகோ விஸேட பொலிஸ் பிரிவினர் விசாரணைகளை தேற்கொண்டுள்ளனர்.தற்போது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
காத்ததன்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.