சிறைக்கைதிகள் அனுஷ்டிப்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு கொடி அணிவிக்கப்பட்டது!

 

சிறைக்கைதிகள் அனுஷ்டிப்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு  இன்று கொடி அணிவிக்கப்பட்டது.

COsx58MUYAA1RNE.jpg-large

இலங்கை சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் வெளியிடப்படும் விசேட கொடி ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வு ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் உள்ளிட்டோர் இதன் போது கலந்துகொண்டிருந்தனர்.