(வீடியோ) காட்டு யானை தாக்கியதில் ஊடகவியலாளர் பலி !

மின்னேரியா – சமகிபுர பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் பிரதேச ஊடகவியலாளரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஊடகவியாளர் குழுவொன்று அவ்விடத்திற்கு செய்தி சேகரிப்பின் பொருட்டு சென்ற போதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.

https://www.youtube.com/watch?v=do_6746oZzE

நன்றி – ஹிரு