அம்பாறை மாவட்டத்தில் காற்றுடன் கூடடிய மழையினால் பல சேதங்கள் !

பைஷல் இஸ்மாயில் 

அம்பாறை மாவட்டத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற காற்றுடன் கூடிய மழையினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

DSC01089_Fotor

இன்று மாலை (08) அட்டாளைச்சேனையில் ஏற்பட்ட  பலத்த காற்றினால் பல மரங்கள் வீழ்ந்ததினால் சில வீடுகளும், மின்சாரக் கம்பங்கள், பிதரான வீதிகளில் உள்ள மின்சார கம்பிகள் சேதங்களுக்குள்ளாகியது. இதனால் மின்சாரம் சற்று நேரம் தடைப்பட்டுக்காணப்பட்ட இதேவேளை போக்குவரத்துக்களும் தடைப்பட்டு காணப்பட்டது.

DSC01090_Fotor DSC01093_Fotor