எதிர்வரும் 14-ம் திகதி இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம்!

 

images
எதிர்வரும் 14-ம் திகதி இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு  விஜயம்செய்யவுள்ளார்.   

இதன்போது அவர் பீகார் மாநிலத்தில் விவேகானந்தா அறக்கட்டளை சார்பில் நடைபெற உள்ள பௌத்த மத கருத்தரங்கில் கலந்து கொள்ளவுள்ளார் என, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. 

அத்துடன் செப்டம்பர் 15ம் திகதி தனது சுற்றுப் பயணத்தின் ஒரு கட்டமாக, ரணில் விக்ரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளதாக தெரியவந்துள்ளது.