கிழக்கு பல்கலைகழகத்தில் காணாமல் போன 158 தமிழர்களின் பொதுமக்களின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுஸ்டிப்பு !

ஜவ்பர்கான்
கிழக்கு பல்கலை கழக வந்தாறுமூலை வளாக நலன்புரி முகாமிலிருந்து கடந்த 05.9.1990 அன்று காணாமல் போன 158 தமிழ் மக்களினதும் 25வது ஆண்டு நிறைவு நினைவு தின நிகழ்வுகள் இன்று காலை பல்கலை கழகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

S2610013_Fotor
மேற்படி உறவுகளை இராணுவத்தினரே கடத்திச்சென்றதாக குற்றம் சுமத்தும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவர்களை கண்டு பிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
நாங்கள் நினைவு கூறுவோம் எனும் தiலைப்பில் எழிமையான முறையில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் ஆறுதலையும் சுகப்படுத்தலையும் எமக்களிப்பதற்காக எண்மையைத்தேடும் எமது பயணத்தில் தாங்களும் எம்முடன் இணையவேண்டும் என்பதை நாம் விரும்புகிறோம்.

S2610016_Fotor

சுhம் வேண்டுவெதெல்லாம் புதை குழி அல்ல …புன்னகை மனிதர்களையே என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரங்களும் வினியோககிக்கப்பட்டன.

S2610017_Fotor
காணால் போனவர்களின் நினைவாக விளக்கேற்றப்பட்டன.பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

S2610020_Fotor