கல்முனை மாநகர முதல்வரால் வீதியின் பெயர் மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு ! (photo )

 

கல்முனை மாநகர சபை முதல்வரும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிசெயலாளருமான நிசாம் காரியப்பரால் தமிழ் பிரததேசத்தில் நேற்று நள்ளிரவு  வைக்கப்பட்ட(காரியப்பர் வீதி) பெயர் பலகையை கல்முனை மாநகர சபை உறுப்பினர்  உடைத்து எறிந்தார்.
கல்முனை நகர் மத்தியில் அமைந்துள்ள தனியார் பஸ் நிலையத்திற்கு அருகில், பொதுச்சந்தைக்கு செல்லும் பாதையினை இரவோடு இரவாக முதலியார் காரியப்பர் வீதி என பெயரிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
11017365_1008243755893798_1511988971918491284_n 11813385_1008243829227124_2001132723561039886_n 11822334_1008243849227122_6703227731583092226_n 11811489_1008243839227123_5971635659184378739_n 11825226_1114488488579240_6096000603778405848_n