ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமச் செய்துள்ளனர்

 

ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஆசாத் சாலி ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளை இராஜினாமச் செய்துள்ளனர் . அவர்களின் இராஜினாமாக் கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ twitter பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .