UPFA அனைத்து MP க்களும் நாளை உயர்நீதிமன்றம் செல்ல தீர்மானம்

 

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து எம் பிக்களும் நாளை காலை உயர்நீதிமன்றம் செல்ல தீர்மானம் .

பாராளுமன்றம் செல்லவோ அல்லது கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கோ செல்வதில்லையென்று ஏகமனதாக முடிவு .

ஜனாதிபதி தலைமையில் இன்று இரவு நடந்த கூட்டத்தில் அதிரடி தீர்மானங்கள்.

“ரணில் செய்த களவுகளை அம்பலப்படுத்தாமல் விடமாட்டேன்அதற்காக விசேட ஆணைக்குழு ஒன்றை நிறுவவுள்ளேன்” ஜனாதிபதி மைத்ரி இந்த கூட்டத்தில் அதிரடி அறிவிப்பு .

R.Sivaraja