கிழக்கு மாகாண சபை வியாபாரிகள் பிரபாகரனை விடவும் மோசமானவர்கள்

கிழக்கு மாகாணசபை வியாபாரிகளின் கூடாரமாக மாறி இரண்டு வருடங்களுக்கு மேல் கரைந்தோடி இன்று காலவதியாகிப்போகின்றது.

கடந்த காலங்களில் இச்சபை தொழில் வழங்கி பணம் உழைப்பதனையும், கொந்தராதுக்கள் மூலம் சொத்து சேர்பதனையும் வழமையாக்கிகொன்டாலும்,

இவைகள்மீது பித்துப்பிடித்து பதவி, பணம், வாகனம் போன்றவற்றுக்காக மக்கள் உரிமைகளை விற்கவும் தொடங்கிவிட்டிருந்தனர்.

இவர்கள் எவ்வாறென்றால் தன்னதிகாரம் மற்றும் இனவெறி பிடித்து முஸ்லிம்களை அழிக்க முற்பட்ட பிரபாகரனை விடவும் மோசமானவர்கள். ஏனென்றால் பிரபாகரன் தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருந்ததாக கூறுகின்றார்கள், இவர்களோ உள்ளிருந்து எம்மக்களுக்கான புதைகுழிகளை தோண்டிக்கொண்டிருந்தனர்.

SM சபீஸ்