அட்டாளைச்சேனை விவகாரம் அவுட், ஹஸன் அலி குறிப்பிட்ட காலத்துக்கே எம்.பி

 


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்றிரவு 8.20க்கு ஆரம்பமாகி இரவு 11.28க்கு முடிந்தது

1. ஹஸன் அலிக்கு நாடாளுமன்ற பதவி கொடுப்பது தொடர்பில் மறைமுகமாக உறுதி. ஆனால் அவரும் ஒரு குறிபிட்ட காலத்துக்கே பதவியை வகிக்க முடியும். அதாவது சுழற்சி முறையில் மட்டும்.

2. அட்டாளைச்சேனை விவகாரம் கருத்தில் கொள்ளப்படுமென தெரிவிப்பு. ஆனால் எப்போது என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை.

3. அட்டாளைச்சேனை விடயம் காரசாரமான விவகாரமாக காணப்பட்டது. பலரும் ஆக்ரோஷத்துடன் கருத்துகளைத் தெரிவித்தனர்.

ஏனையவை விடயங்கள் இதுவரை கிடைக்கவில்லை….

ஏ.எச். சித்தீக் காரியப்பர்