யோஷித ராஜபக் ஷவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது!

சீஎஸ்என் மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் யோஷித ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஐவர் தற்போது கடுவல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, ஷிரந்தி ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ ஆகியோரும் மன்றுக்கு வருகை தந்துள்ளனர். 
CSN_Yositha_mini-720x480_Fotor

யோஷித ராஜபக் ஷவின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிதிமோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ச உள்ளிட்ட ஐந்து பேரின் விளக்க மறிய காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி வரையில் யோஷித உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிக்கப்படுவதாக கடுவல நீதவான் அறிவித்துள்ளார்.