இலங்கையுடன் எதிர்காலத்தில் வலுவான உறவை எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது !

இலங்கையுடன் எதிர்காலத்தில் வலுவான உறவை எதிர்பார்ப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.
10modi1

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் சுதந்திரத்தின நிகழ்வு தொடர்பில் விடுத்துள்ள செய்தியில் இதனை தெரிவித்துள்ளார். 

இலங்கையுடனான உறவை இந்தியா விசேடமாக கருதுகிறது. 

இந்தநிலையில் எதிர்வரும் வருடங்களில் அந்த உறவை பலப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்புகிறது என்று மோடி தமது டுவிட்டர் செய்தியில் சிங்களத்திலும் தமிழிலும் குறிப்பிட்டுள்ளார்.