ஜனாதிபதி நாளை தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் !

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை தாய்லாந்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். 

maithiri
இலங்கைக்கும் தாய்லாந்துக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60வது ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விழாவில் பங்குபற்றுவதற்காகவே அவர் அங்கு செல்கிறார். 

இதன்படி எதிர்வரும் 4ம் திகதி வரை ஜனாதிபதி தாய்லாந்தில் தங்கியிருப்பார் எனத் தெரிகிறது.