மகிந்த ராஜபக்ச கலந்து கொண்ட நிகழ்வை பகிஷ்கரித்த அதாஉல்லா !

11223486_886152381468623_5742667878441471586_n

 அஸ்மி அப்துல் கபூர் 

  இன்று அம்பாரையில் இடம்பெற்ற மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு பகிர்ஸ்கரிப்பு மேற் கொண்டதை தொடர்ந்து தேசிய காங்கிரஸின் தேசிய தலைமை தான் எடுக்கின்ற முடிவுகளை சரியாகவும் நிதானமாகவும் எடுக்கும் என்பதையும் போலியாக செய்திகளை பரப்பி முஸ்லீம்களின் உணர்வுகளை உசுப்பேத்தும்  சில்லறை அரசியல்வாதிகளின் நிலை இன்று கேள்விக்குறிக்குள்ளாகியுள்ளது.

இதுவே உண்மை மக்கள் தீர்மானித்த நல்லாட்சி க்கு பின்னால் வந்தேறிய முஸ்லீம்  அரசியல்வாதிகள் அதற்க்கு உரிமையும் கொண்டாடி ரணிலுக்கு ஒத்தாப்பும் எடுக்கப்பார்க்கிறார்கள். எமது வாழ்வு எமது கலாச்சாரம் எமது பாரம்பரியம் எமது இன்னல்களை அறிந்த எமது தலைவன் என்றும் எம்மோடு இருக்கிறான். இம்முறை எமது அரசியல் அதிகாரத்தை உன்னத உரிமை சமரையும் மேற்கொள்ளவும் தலைமை தயாராகிறது.அல்ஹம்துலில்லாஹ்