மேல் மாகாண சபை உறுப்பினர் முகமட் பாயிசும் தேர்தலில் குதிக்கவுள்ளார் !

11692806_1054952657861656_1935604708_n_Fotor

 மேல் மாகாணத்தில் மக்கள் அபிமானத்தை வென்ற மேல் மாகாணசபை உறுப்பினறும் கொழும்பு மாவட்ட கல்வி வளர்ச்சியிலும் பாடசாலை அபிவிருத்தியிலும் சமான்ய மக்களின் அன்றாட தேவைகளையும் ஓர் பாராளுமண்ற அமைச்சரை விடவும் அதிகப்படியாக தன்னை அர்பணித்து சேவை யாற்றிக்கொண்டிருக்கும் மேல் மாகாண சபை உறுப்பினர் முகமட் பாயிஸ் அவர்கள் மக்களின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து எதிர் வரும் பாராளுமண்றத்தேர்தலில் குதிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

 அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டதாவது ,

 இன, மத , பேதம் கடந்த எனது சேவை தொடரும் எனவும் குறிப்பித்ட்டுள்ளார். ஆனால் எந்தக்கட்சியில் போட்டியிடப்போவதாக தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று  தெரிவித்துள்ளார் .

 

11693088_1054952607861661_1321236618_n_Fotor