
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றவிடாது கூட்டணி கட்சிகளுடன் ஐக்கிய தேசியக்கட்சி இணைந்து இரட்டைவேடம் பூண்டுகொண்டு காலால் இழுத்துகொண்டிருக்கின்றது.
அவற்றை நிறைவேற்றிகொள்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முறையான நடவடிக்கைகளை எடுத்துகொண்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார்.