இளம் கலைஞர் விருது பெற்றுக் கொண்ட ஊடகவியலாளர் எம்.எல்.சரீப்டீன்

இளம் கலைஞர் விருது பெற்றுக் கொண்ட ஊடகவியலாளர் எம்.எல்.சரீப்டீன்

அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலையத்தினால் நடாத்தப்பட்ட “இளம் கலைஞர் விருது” போட்டியில் இலக்கியத் துறையில் தெரிவு செய்யப்பட்டு இன்று (15.03.2019) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்ற “கலாயாத்ரா” நிகழ்வில் இளம் கலைஞர் விருத்தினைப் பெற்றுக் கொண்டார் .

இவர் இன்னும் பல விருதுகளைப் பெற வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .

இவருக்கு எமது Lanka Front News இணையம் சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் .