இன்னும் 2 மணித்தியாலங்களில் நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ள மஹிந்த ராஜபக்ச

மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யும் விசேட உரை இன்று (15) காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு அமையவுள்ளன என்பது குறித்து இதன்போது நாட்டு மக்களுக்கு அவர் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார். (Dc)