‘பொன் விழா காணும் சலீம்’ என்ற நூலின் தொகுப்பாசிரியர் எம்.எல்.சரிப்டீனுக்குப் பாராட்டு

 

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் வெளியிட்ட பொன் விழா காணும் சலீம் என்ற நூலை தொகுத்த தொகுப்பாசிரியர் ஊடகவியலாளர் எம்.எல்.சரிப்டீனின் சேவையைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வு அண்மையில்(09-07-2017)நிந்தவூரில் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது.இதில் அமைச்சர் றிஷாட் பதியுதீன்,பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசா,லக்ஸல நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில்,அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோர் பொன்னாடை போர்த்தி,பணப்பரிசு,சான்றிதழ்,நினைவுச்சின்னம் என்பன வழங்கி கௌரவித்தனர்.