VIDEO நாங்கள் அழுது கொண்டிருந்தோம் , ஆனால் தவமோ வெடில் கொளுத்தினார் :சேகு இஸ்ஸடீன்

கடந்த 17 வருடங்களுக்கு பின்பு இன்று அக்கரைப்பற்றில் “முழு நிலவில் கலை இரவு -வேதாந்தியுடன் ஒரு நாள் எனும் ” அரசியல் , கலாச்சார, நிகழ்ச்சி ஒன்று அக்கரைப்பற்று கடற்கரையில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்தாபக தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் அவர்கள் உரையாற்றுகையில் , எனது அரசியல் எதிரியாக இருந்த பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் மரணித்த போது தான் அழுததாகவும் அதுமாத்திரமல்லாமல் அக்கரைப்பற்றில் வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டதாகவும் குறிப்பிட்டார் . ஆனால் தற்போதைய மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் அவர்களோ அக்கரைப்பற்றில் வெடில் கொளுத்தியதாகவும் தெரிவித்தார் . இது தொடர்பான வீடியோ இணைக்கப்பட்டுள்ளது .

https://www.facebook.com/483381705154183/videos/720427838116234/