மாகாணசபை உறுப்பினர் தவத்துக்கு ஜுனைதீன் மான்குட்டியின் சவால்

கெளரவ தவம்,
நீ சட்டம் பேசும் அளவுக்கு இன்று உன்னால் அறிக்கை விட முடியும் என்றால்…
உன்னைப் போன்ற ஒரு அயோக்கியன், முனாபிக் வேறு யாரும் கிடையாது,
மாவடிப் பள்ளி மக்களை மீண்டும்….மீண்டும் சீண்டாதே…..

உன் இருப்பு என்ன விலை என்பதை நீ புரிந்து கொள்,
அக்கரைப்பற்றில் அரச சொத்துக்கு நீ செய்த அனியாம் இருக்க…..
மாவடிப்பள்ளி அனீயாயம் பற்றி பேசுகின்றார்…..

அதாவுல்லாஹ்வின் மிச்சத் தண்ணீரில் அரசியலுக்கு வந்த நீர் ஏதோ சட்ட மேதை போன்று பேசுகின்றாய்….உளறுகின்றாய்.

அ.இ.ம.கா.கட்சியின் சத்திய தேசிய தலைவர் றிஷாட் அமைச்சர் அவர்களை பேசுவதற்கும், அவர் பெயர் உச்சரிப்பதற்கும் எந்தத் தகுதியும் இல்லாத நீர்…..
சட்டமும், ஒழுங்கும் பற்றி பத்திரிகையாளருக்கு பொய்யை கூறுகின்றாய்….
உன்னால் என்ன முடியும்….
சாய்ந்தமருது அஜீம் மன்சூர் உண்னை நெருப்பு வாள் கொண்டு தேடுகின்றான், நீ ஒரு அயோக்கியன் பட்டியலில் போட்டுக்கொள்ள….

அமைச்சர் ஹக்கீமை நோம்பு திறக்க முடியாமல் வீதியில் அட்டகாசம் பண்ணிய உண்ணை,
அந்த ஹக்கீம் காங்கிரஸே கதிரை தந்து வரவேற்று..கொண்டது உண்னை ஒரு நாள் சேத்துக் குழிக்குள் தல்லுவதற்கே…..
திண்ட சோத்துக்கு நண்றிக் கடனா இது…..???
பொத்துவில் கல்விக்கே ஆப்பு வைத்த உனக்கு,
அங்குள்ள பெண்களின் விளக்குமாறும் ஆயத்தம்….
இனி உங்க பருப்பும் வேகாது, உன் கருவமுடைய முகமும் மாறாது…..
கடன் அடைக்க அல்லல் படும் உணக்கும் ஒரு பத்திரிகை மகாநாடு…
தன் மானம் என்ற ஒன்றை நீ சுமர்ந்தால்..
நேரடியாய் வா மகனே….

0776228030.

 ஜுனைதீன் மான்குட்டி , ACMC