அனைத்து பிள்ளைகளுக்கும் சமனான முறையில் கல்வியினை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம்: ஜனாதிபதி

 

maithiriமுழு நாடும் உள்ளடங்கும் விதமாக கல்வியின் பிரதிபலன் அனைத்து பிள்ளைகளுக்கும் சமனான முறையில் வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார். 

இலங்கைச் சிறுவர்கள் உலகின் முன்னிலையில் பின்னடைவதற்கு இடமளிக்காமல் அறிவு மற்றும் தொழில்நுட்பத்தில் ஊக்கமளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். 

களுத்துறை மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போரேத ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.