மகாராணி எலிஸபெத் அம்மையாரின் வாழ்த்து !

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரித்தானிய மகாராணி எலிஸபெத் அம்மையார் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Queen-Tweedbank_sm_3434055k
சுதந்திர தின வாழ்;த்துக்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ள பிரித்தானிய மகாராணி, எதிர்வரும் வருடங்களில் இலங்கை மக்களுக்கு நல்ல வாய்ப்புக்களும் சந்தோசமும் கிடைக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
President-Meets-Queen-Mar-11-1140x915