காத்தான்குடியில் ஸ்ரீ. மு.காங்கிரசின் வெற்றிக்காக சிப்லி பாறுக்குடன் இணைந்த ஊர் மக்கள்!

DSC_6602_Fotor

காத்தான்கு நகருக்கு நேற்று மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் அழைப்பை ஏற்று விஜையம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அங்கு திரண்டு வந்த பொதுமக்களுடன் சந்தோஷத்துடன் கலந்துரையாடினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்த நிலையில் வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.