முஸ்லிம் இளைஞரின் வீடு சிங்களவர்களால் தாக்குதல்,இருதரப்பு தாக்குதல்களால் பலர் காயம்

பாணந்துறை சரிக்கமுல்ல திக்கல பகுதியில் வாகன விபத்துச் சம்பவம் ஒன்றையடுத்து முஸ்லிம் இளைஞரின் வீடு சிங்களவர்களால் தாக்குதல்.

இருதரப்பு தாக்குதல்களால் பலர் காயம்.

மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி – பௌசி எம் பி ஆகியோர் பிரச்சினையில் தலையிட்டனர்.

பிரதமரின் பணிப்பில் விசேட அதிரடிப்படை களத்தில்.

நிலைமை கட்டுப்பாட்டில்..

காயமடைந்த முஸ்லிம்களை வைத்தியசாலையில் அனுமதிக்க சிலர் இடையூறு விளைவித்ததாகவும் தகவல் .

இதேவேளை விபத்து மற்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் சொல்கிறது.

R.Sivaraja