அட்டாளைச்சேனை மக்களின் நீண்ட கால கனவு நனவாகியது !!

சப்னி அஹமட்-

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் இன்று (25) நியமிக்கப்பட்டார். கட்சித் தலைவரினால் அட்டாளைச்சேனைக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

 

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மானும் பிரசன்னமாயிருந்தது குறிப்பிடத்தக்கது