ஐ.தே.கட்சிக்கு வாக்களித்த மருதமுனை மக்களுக்கு தயா கமகே நன்றி தெரிவிப்பு !

பி.எம்.எம்.ஏ.காதர்

 

ஐ.தே.கட்சிக்கு வாக்களித்த மருதமுனை மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே நன்றி தெரிவித்த விஷேட கூட்டம் சனிக்கிழமை இரவு(29-08-2015)ஐக்கிய தேசிய கட்சியின் மருதமுனை மத்திய சம்மேளனத்தின் தலைவர் எம்.எச்.அல்-இஹ்ஷான் தலைமையில் மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

 

இங்கு பாராளுமன்ற உறுப்பினர் தயா கமகே ஆதரவாளர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார் இந்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

1-PMMA CADER-28-08-2015_Fotor 3-PMMA CADER-28-08-2015_Fotor 5-PMMA CADER-28-08-2015_Fotor