கல்முனை பிரச்சினைக்கு இருதரப்பும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்து உடனடியாக தீர்வு காணவேண்டும் – றஊப் ஹக்கீம்

கல்முனையில் நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள நிர்வாக அலகுப் பிரச்சினைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்குள் தீர்த்துக்கொள்வதற்கு முஸ்லிம் தரப்பும் தமிழ் தரப்பும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிட்டால், இதைப்போன்ற இன்னுமொரு சந்தர்ப்பம் நமக்கு கிடைக்காது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கல்முனை பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் நேற்று (31) பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த ரவூப் … Continue reading கல்முனை பிரச்சினைக்கு இருதரப்பும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புகளை செய்து உடனடியாக தீர்வு காணவேண்டும் – றஊப் ஹக்கீம்