தம்பி அன்சிலுக்கு , மக்களையும் அவதியில் மாட்டி நீங்களும் சகதியில் மூழ்கும் அரசியலையே செய்கிறீர்கள் …

நன்மாராயம் ************* தம்பி அன்ஸில் அஸ்ஸலாமு அலைக்கும்! உங்கள் மீதான அன்புடனும் அக்கறையுடனும் சமூகத்தின் மீதான கவனிப்புடனும் இதனை எழுதுகிறேன். நீங்கள் பாலமுனை கடற்கரையோரமாக ‘ரோந்து’ சென்ற ஆமிக்காரர்கள் முஸ்லிம் மக்கள் சிலரை தாக்கியமை தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசில் முறைப்பாடு செய்த செய்தியை வாசித்தேன். இலங்கை சிங்களப் பாதுகாப்புப் படையின் நடவடிக்கைக்கு எதிராக இலங்கை சிங்கள பொலிசில் முறைப்படி முறைப்பாடு செய்தால் நீதி கிடைக்கும் என்ற உங்களது ஈமானின் (நம்பிக்கையின்) பலத்தை மெச்சுகிறேன்.ஆனாலும்; பாதுகாப்பு நிலை கொதி … Continue reading தம்பி அன்சிலுக்கு , மக்களையும் அவதியில் மாட்டி நீங்களும் சகதியில் மூழ்கும் அரசியலையே செய்கிறீர்கள் …