எம்.வை.அமீர்
அம்பாறை மாவட்டத்தில் ஊடகவியாலாளர்கள் ஒன்றுபட்டு, 20 வருடங்கள் கழிந்துள்ளதை கொண்டாடும் நிகழ்வும், சிரேஷ்டமான ஊடகவியாலாளர்களில் ஒரு பகுதியினரை கௌரவிக்கும் நிகழ்வும், 2015-12-25 ஆம் திகதி நிந்தவூர் பிரதேச சபை அரங்கில், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் சிரேஷ்ட...
அன்புடன் உங்களுக்கு:
முதலமைச்சரின் இந்த வாழ்த்துச்செய்தியினை பெருநாள் தினத்தில் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.....
முப்பது நாட்கள் பசித்திருந்து நோன்பு நோற்று புனிதமான பெருநாளைக் கொண்டாடும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைவதுடன்,...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
இன்று (03) கிழக்கு மாகாண ஆளுணர் ஒஸ்றின் பெர்ணாண்டோவை சந்தித்த கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் கிழக்கு மாகாணப்பிரச்சனைகள், கல்வி நடவடிக்கைகள், ஆளணிப்பற்றாக்குறை, பட்டதாரிகளுக்கான நியமனங்கள், தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனங்கள் என...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
காத்தான்குடி பாலமுனை அஷ்றப் வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் விழா பாடசாலை அதிபர் கே.எல்.எம்.ஹைறுல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.
இப்பாடசாலையின் நீண்டகாலத்தேவையாக இருந்து வரும் கட்டிடத்தேவையை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்துக்கான அனைத்து அதிகாரங்களையும் அரசு வழங்கவேண்டும் அதனை வழங்குகின்ற போதுதான் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் அபிலாசைகளை சரிவர செய்து கொடுக்கலாம். என்று நிந்தவூர் பிரதேச சபை திறப்பு விழா...
முதலமைச்சர் ஊடகப்பிரிவு
கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் டிப்ளோமா பயிற்சி முடித்த ஆசிரியர்களுக்கு வெளிமாகாணத்துக்கு வழங்கிய அனைத்து நியமனங்களும் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஆசிரியர்களை உடனடியாக அவரவர் மாவட்டத்துக்கு மாற்றவேண்டும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்...
அபு அலா
இலங்கையிலிருந்து கட்டார் நாட்டுக்கு தொழில் வாய்ப்புக் கருதிச் சென்ற கிழக்கு மாகாண மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த அல் மீஸான் சமூக நலன்புரி அமைப்பினர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கு கடிதம் ஒன்றை...